தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் விஎச்பி கலெக்டரிடம் மனு

நாகர்கோவில், ஜூன் 14: காஷ்மீரில் இந்து யாத்ரீகர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் மூலம் குடியரசு தலைவருக்கு மனு அளிக்க அகில பாரத விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் (தென் தமிழகம்) சேதுராமன் அறிவுறுத்தலின் பேரில் குமரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பஜரங்தள் மாவட்ட அமைப்பாளர் கோபிலால் தலைமையில் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.நிர்வாகிகள் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, மாநில தர்ம பிரசார அமைப்பாளர் காளியப்பன், மணிகண்டன், காசி விஸ்வநாதன், ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News