குறும்பனையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி துவக்கம்
குளச்சல், டிச.5: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய 8ம் வார்டு குறும்பனை சூசையப்பர் தெருவில் அலங்கார கற்கள் அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார கற்கள் பதிக்கும் பணியை குறும்பனை பங்குத்தந்தை அன்பரசன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் எனல்ராஜ் தலமை...
சாலையில் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
நித்திரவிளை, டிச.5: நித்திரவிளை அருகே வளையசுற்று பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (76). இவரது மகன் குமார் (57). கூலித்தொழிலாளி. மதுபழகத்திற்கு அடிமையாகி நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். கடந்த 1 ம் தேதி காஞ்சாம்புறம் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...
மனைவிக்கு போன் செய்து விட்டு தொழிலாளி தற்கொலை
சுசீந்திரம், டிச.3: நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. திருவனந்தபுரத்தில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 28ம் தேதி ஊருக்கு வந்தார். அப்போது ஏதோ மன வருத்தத்தில் இருந்தவர் செல்போனில் மனைவியிடம் பேசி உள்ளார். பின்னர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இந்தநிலையில் கடந்த 30ம் தேதி சுசீந்திரம்...
தடம் மாறி இயக்கப்படும் மினி பஸ் கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்
கன்னியாகுமரி,டிச.3: கன்னியாகுமரி பழைய பேருந்து ரவுண்டானாவிலிருந்து சன் செட் வியூ பாயிண்ட் பகுதிக்கு மினி பேருந்து அடிக்கடி தடம் மாறி நேரடியாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பாதையில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருவாய் பெரிதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ் ஓட்டினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்...
கீரிப்பாறை ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
பூதப்பாண்டி, டிச. 3: கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தில் 80 நிரந்தர மற்றும் 20க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். இதில் தற்காலிக தொழிலாளர்களுக்கு பால் வடிக்க தேவையான மரங்கள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பால் வடிக்காமல் நிற்கும் மரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை பால் வடிக்க தங்களுக்கு ஒதுக்குமாறு தற்காலிக பணியாளர்கள்...
களியக்காவிளை அருகே மெக்கானிக்கை தாக்கி கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்குப்பதிவு
மார்த்தாண்டம், டிச. 2: வன்னியூர் நடுதலைவிளை வீடு பகுதியில் வசித்து வருபவர் சுனில் குமார் (51) கார் மெக்கானிக். சம்பவத்தன்று துப்புறமூலை பஸ் நிறுத்தம் அருகே, சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த ரேஷன் கடையில் எடை போடும் தொழில் செய்து வரும் அனில் குமார்(42) மற்றும் மரக்கடையில் வேலை செய்து வரும் விஜயகுமார்(42) ஆகிய...
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா தக்கலையில் நல உதவிகள் வழங்கல்
தக்கலை, டிச.2: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பத்மநாபபுரம் நகராட்சி சேர்மன் அருள்சோபன் நகரப்பகுதியில் நல உதவிகளை வழங்கி 3 நாட்கள் கொண்டாடினார். முதல் நாள் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் அறுசுவை விருந்தும் பறிமாறப்பட்டது. இரண்டாம் நாள் நகராட்சி பகுதியில் உள்ள நலிவுற்ற மக்களுக்கு...
வழிபாட்டு தலங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகள் கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில், டிச.2: மதசார்பற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் யோவான் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு: நித்திரவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் காணப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளன. இங்கு காவல்துறையின் அனுமதியில்லாமல் வழிபாட்டு தல கோபுரங்களிலும், அருகில் உள்ள மரத்தின் உச்சியிலும் கூம்பு மற்றும்...
அண்ணா பல்கலை. மண்டல சதுரங்க போட்டி: சுங்கான்கடை புனித சவேரியார் கல்லூரிக்கு வெள்ளி பதக்கம்
திங்கள்சந்தை, டிச. 1: அண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான சதுரங்க போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 19வது மண்டலத்தின் சார்பாக கலந்து கொண்ட சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இக்கல்லூரி கணினி அறிவியல் துறை 3ம் ஆண்டு மாணவி ரியா சா னோன்...