தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிள்ளியூர் பேரூராட்சியில் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க தாமதம் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

கருங்கல், ஜூலை 30 : கருங்கல் அருகே வேங்கோடு ஆயினிவிளையிலிருந்து வெட்டுவிளை செல்லும் சாலையில் ஆயினிவிளை ஏலா பகுதி வழியாக மின் பாதை செல்கிறது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பாதையில் மின் கம்பி அறுந்து ரோட்டில் விழுந்துள்ளது. சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது சம்மந்தமாக கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர் சுனில் மற்றும் கிள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சத்தியராஜ் ஆகியோர் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். இருந்தாலும் பல நாட்களாக அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்து மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் வழங்கவில்லை. மின் கம்பத்திலிருந்து வரும் மின்சாரத்தை மட்டும் நிறுத்தி உள்ளனர். இதனால் ஆயினிவிளை ஏலா பகுதியில் உள்ள மின் கம்பங்களில் கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் மின்சாரம் இல்லாமல் எரியாமல் உள்ளது. உடனடியாக மின் கம்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட மின் கம்பிகளை சரி செய்து மின்சார இணைப்பை வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.