தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாதர் சங்கம் பேரவை கூட்டம்

செங்கல்பட்டு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று செங்கல்பட்டில் மாவட்ட தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் தமிழச்சி கலந்துகொண்டு கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெயந்தி மாவட்டத்தில் சங்க பணிகளை முன்வைத்தும் மாவட்டம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பெண்கள் உரிமைகளை பாதுகாப்பது குறித்து பேசினார். மேலும், இப்பேரவை கூட்டத்தில் 2024ம் ஆண்டு மாவட்டம் முழுக்க 20 ஆயிரம் பெண்களை மாதர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உறுப்பினர் பதிவை நடத்திட குழுக்கள் அமைத்திடவும், கிராமம், நகரங்கள்தோறும் கிளைகளை உருவாக்கிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட துணை செயலாளர் அனுசுயா நன்றி கூறினார்.

Related News