தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

பெரும்புதூர், ஆக. 2: நாவலூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் கிராமத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் வெங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை மற்றும் நாவலூர் கிராம தன்னார்வலர்கள் இணைந்து 400 மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கொளத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கந்தன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம், ஊராட்சி தெருக்களின் இரு புறமும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், தொழிற்சாலை நிர்வாகிகள் சோமசுந்தரம், கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சங்கர், நாவலூர் கிராம தன்னார்

Advertisement

வலர்கள் விஜய், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News