தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப கோரிக்கை

 

பழநி, ஜூலை 24: பழநி கோயிலில் காலியாக பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்ப வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மையத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2006ம் ஆண்டு முதல் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் குழுமம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதுபோல் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மற்ற போட்டி தேர்வுகளை போல எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும் நிரப்ப வேண்டும்.

மேலும், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிலையை பின்பற்ற கூடாது. அவ்வாறு பின்பற்றுவதாக இருந்தால் புதியதாக அறிவிக்கப்பட்ட தேர்வாணைய தலைவர் மூலம் நிறைவேற்ற வேண்டும். மேலும், போட்டிகளை காட்டிலும் நேரடி நியமனே சிறந்தது என்பதால் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

 

Related News