தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பழநியில் மீண்டும் பரவும் பிளாஸ்டிக்

 

பழநி, ஆக. 2: கோயில் நகரான பழநியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடையை மீறி பயன்படுத்துவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இவற்றை பழநி பகுதியில் உள்ள மொத்த வியாபார கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தி வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளின் மீது அபராதம், சீல் வைப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News