தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நத்தம் அருகே இருதரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு

நத்தம், ஜூலை 24: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி முசுக்கம்பட்டியை சேர்ந்தவர் லக்கையன் (54). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் லக்கையன் தோட்டத்திற்குள் செல்வராஜின் ஆடு, மாடுகள் புகுந்ததில் அங்குள்ள செடி, கொடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜை, லக்கையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் லக்கையனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பதிலுக்கு லக்கையனும் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் நத்தம் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தனர். இதன்பேரில் எஸ்ஐ தர்மர் இரு தரப்பை சேர்ந்த செல்வராஜ், முத்துப்பாண்டி (30), பொம்முத்தாய் (60), கௌதம் (29), சுகன்யா (30), லக்கையன் (54), அஜித் (27) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related News