தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்தியை காட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

Advertisement

திண்டுக்கல், மே 25: திண்டுக்கல் அருகேயுள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (27). நேற்று இவரும் கல்நாட்டான்பட்டியை சேர்ந்த அவரது நண்பர் பால்பாண்டியும் (29) சிறுமலை புதூர் அருகே நின்று வேலை விஷயமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த யாகப்பன்பட்டியை சேர்ந்த டேனியல் ராஜா (21), இந்திரா காலனியை சேர்ந்த பிரவீன் குமார் (20), பள்ளபட்டி தேவர் நகரை சேர்ந்த சூர்யா (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் ராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1200 பணத்தை பறித்து கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ராமன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியல் ராஜா, பிரவீன் குமார், சூர்யா மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

Advertisement

Related News