உழவர் தின விழா கொண்டாட்டம்
தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிகரையில் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் உழவர் தின விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனம் அமைத்தல், மண் மாதிரி...
ராமர் கோயிலில் விஷ்ணு தீபம்
காரிமங்கலம், டிச. 5: காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோயிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ெதாடர்ந்து, நேற்று மாலை, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள்...
வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தர்மபுரி, டிச.5: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மதியரசி, சசிகலா அனிஷா, கலைமணி, கௌதம், ஷரிஷ்வர், தமிழ்செல்வன்...
மின்வாரிய ஓய்வூதியர்கள் போராட்ட ஆயத்த கூட்டம்
தர்மபுரி, டிச.5: தர்மபுரியில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், போராட்ட ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரமூர்ததி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, துணை செயலாளர் துரைசாமி, துணைத்தலைவர்கள் குப்புசாமி, சுப்பிரமணியம், இணை செயலாளர் ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில், ஊதிய உயர்வு,...
35 பேருக்கு வீடு தேடி பொருட்கள் விநியோகம்
பென்னாகரம், டிச.4: தாயுமானவன் திட்டத்தின் கீழ், ஊட்டமலை கிராமத்தில் 35 முதிய பயனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில், ஒகேனக்கல், ஊட்டமலை ஆகிய கிராமங்களில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஏரிக்காடு, ராணிப்பேட்டை,...
டிட்வா புயல் எதிரொலியால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி, டிச.4:தர்மபுரியில், டிட்வா புயலால் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் போன்று கிளைமேட் குளிர்ச்சியாக மாறி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டிட்வா புயல் எதிரொலியாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. வெயில் சற்று அடித்தாலும், பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்,...
சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரூர், டிச.4: தொட்டம்பட்டியில், சாலையோர ஆக்கிரமிப்புளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். மொரப்பூர்-கல்லாவி சாலையில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அடுத்து தொட்டம்பட்டியில், சாலையை ஆக்கிரமித்து இருந்தவர்களை இடத்தை காலி செய்யுமாறு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை....
எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
தர்மபுரி, டிச.3: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் எச்ஐவி - எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், சுகாதாரத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், மாணவ, மாணவிகளுக்கான எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்து பேசுகையில்,...
ரூ.20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
தர்மபுரி, டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் (ஆர்.ஓ.பிளாண்ட்) சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கோவிந்தசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட...