தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

 

கடத்தூர், ஜூலை 26: கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் நேற்று நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் இம்பிரியாஜெகன் முன்னிலை வகித்தார்.

பள்ளியின் வளர்ச்சி பணிகள், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய பெற்றோர்களின் பங்களிப்பு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி, மாணவர்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து உணவு, பள்ளி கட்டிடங்கள் மற்றும் மைதான பராமரிப்பு பணிகள், தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களுக்கு பாடக்குறிப்பு எழுத டைரி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளி இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.