தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தரைமட்ட பாலங்களை பராமரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி, ஜூலை 31¬: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளில் 200க்கும் மேற்பட்ட தரைமட்ட பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களை பராமரிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜூ அறிவுறுத்தலின் பேரில் துவங்கியுள்ளது. இந்த பணியில் பாலங்களுக்கு வர்ணம் பூசுதல், பாலங்கள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை போர்டுகள் வைத்தல், தூர்வாருதல் மற்றும் சாலையில் எல்லை கோடுகள் ஆகியவை வரையும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் மழை காலத்திற்கு முன்பு, சிறு பாலங்களை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related News