தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாழை நார் பதப்படுத்தும் பணி தீவிரம்

அரூர், ஆக.8: அரூரில், வாழை நார் பதப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாழை மரத்தின் தண்டு, பூ, பழம், காய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்டது என்பதால், வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களின் பாரம்பரியமாக உள்ளது. அதில் உள்ள நாரும், பூ மாலை கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வாழை தோப்பை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், வாழைக்காய்களை அறுவடை செய்த பின்னர், அதன் தண்டை தனியாக பிரித்து விற்பனை செய்வதுடன் அதன் மட்டையை உரித்து 5 நாட்கள் வரை பதப்படுத்தி பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் அலங்கார பொருட்கள் செய்வதற்கும், மொத்த பூ மார்க்கெட்டிற்கும் அதனை அனுப்புகின்றனர். ஒரு கட்டு ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related News