தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரியில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கும் நிதி வழங்காததை கண்டித்து தட்டாஞ்சாவடி ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.

Advertisement

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் உமா, துணைத் தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள், ஆதிதிராவிட நலத்துறைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். அங்கு வந்த துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News