வெடி பொருட்கள் பறிமுதல்
பண்ருட்டி, அக். 9: பண்ருட்டியை அடுத்துள்ள திருவாமூர் பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து புதுப்பேட்டை போலீசார் திருவாமூர் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது திருவாமூர் வள்ளுவர் தெருவில் பட்டாசு திரி தயாரித்து கொண்டிருந்த வெற்றிவேல் (58), பட்டாசு தொழில் செய்ய அனுமதி...
அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், நடத்துநரை தாக்கியவர் கைது
விருத்தாசலம், அக். 9: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து குப்பநத்தம் நல்லூர் கிராமம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தை கன்னியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி சென்றார். மணலூரைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பேருந்து...
2வது சுற்று கலந்தாய்வு முடிவில் எம்பிபிஎஸ் படிப்பில் 247 இடங்கள் காலி
புதுச்சேரி, அக். 8: நீட் சார்ந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான 2வது சுற்று மாணவர் சேர்க்கைக்கு பிறகு எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 10 இடங்கள், கிறிஸ்துவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 56 இடங்கள், தெலுங்கு சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் 114 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 7 இடங்கள், என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 60 இடங்கள் என மொத்தமாக 247...
கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் பயந்து ஓடிவிட்டார்கள் ேக.எஸ் அழகிரி விமர்சனம்
விழுப்புரம், அக். 8: கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் பயந்து ஓடிவிட்டார்கள் என காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குதிருட்டை கண்டித்து இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். மாநில...
கடலூரில் ரூ.1 கோடி கேட்டு நண்பனின் தந்தையை திட்டம் போட்டு கடத்திய வாலிபர்
கடலூர், அக். 8: கடலூரில் ரூ.1 கோடி கேட்டு நண்பனின் தந்தையையே வாலிபர் கடத்திய பகீர் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரன் தெருவை சேர்ந்தவர் பூவராகவன் (62). தனியார் நிறுவனத்தில் கணக்காளரான இவர், சம்பவத்தன்று தனது பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் பைக்கில் அவரை...
பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை, அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி கலையரசி (40). சம்பவத்தன்று இவருடைய 17 வயது மகள் தனது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம்குமார் (21) என்பவர்...
மர்ம விலங்கு கடித்து நான்கு ஆடுகள் சாவு
செஞ்சி, அக். 7: செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சிவட்டம் பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில்...
தியாகதுருகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்
தியாகதுருகம், அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கிரிவலம் செல்வதற்காக தனியார் வேனில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மாடு...
விருத்தாசலத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது
விருத்தாசலம், அக். 4: பெண்ணாடம் அருகே உள்ள நந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முத்துமணி(25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 30ம் தேதி சென்னையிலிருந்து விருத்தாசலம் வரை ரயிலில் பயணம் செய்துள்ளார். விருத்தாசலம் ரயில் நிலையம் வந்ததும் இரவு நேரம் என்பதால் ரயில்வே நிலையத்திலேயே படுத்து...