தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆரோவில்லில் சென்னை ஐஐடி குழு ஆய்வு

 

வானூர், ஜூலை 25: வானூர் தாலுகா ஆரோவில்லில், ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பசுமை எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐஐடி சென்னையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஆரோவில்லுக்கு வருகை தந்து, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஒரு புதிய நிலைத்தன்மை கவனம் கொண்ட வளாகத்தை நிறுவும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

முன்னதாக ஐஐடி இயக்குனர் டாக்டர் காமகோடி, பேராசிரியர்கள் ராஜ்னிஷ் குமார், ராபின்சன் ஆகியோரை ஆரோவில் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அப்போது ஆரோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், ஆலோசகர் வேணுகோபால், ஆரோவில் நகர அபிவிருத்தி கவுன்சிலின் சிந்துஜா மற்றும் அந்திம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஆரோவில்லுக்கு சொந்தமான இடத்தில் ஐஐடி வளாகம் அமைக்க ஆய்வு செய்தனர். மேலும் தளம் மதிப்பீடு மற்றும் தொலைநோக்கு பிரதிநிதிகள் குழு முன்மொழியப்பட்ட சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த முயற்சியின் லட்சிய நோக்கம் மற்றும் குறிக்கோள்களை விவரித்தனர்.

Related News