தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் இரும்பு ராடால் அடித்து இளைஞர் படுகொலை

உளுந்தூர்பேட்டை, அக். 29: உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ராடால் அடித்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவருடைய மகன் அந்தோணி ஆரோக்கியஜோ (19). 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்றவரை காணவில்லை என பெற்றோர் தேடி பார்த்தபோது இதே கிராமத்தில் உள்ள ஆர்சி பள்ளி மற்றும் சர்ச் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் தாய் கிரேசி மேரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி ஆரோக்கிய ஜோ கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்தோணி ஆரோக்கிய ஜோக்கும், இதே கிராமத்தில் வசித்து வரும் 2 நண்பர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அந்தோணி ஆரோக்கிய ஜோவை அவர்கள் அழைத்துச் சென்று இரும்பு ராடால் அடித்து படுகொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்தால் மேலும் கொலைக்கான காரணம் தெரியும் என்பதால் போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Related News