தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி மோசடி

புதுச்சேரி, நவ. 13: மேட்டுப்பாளையம் தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் டெல்லியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.4.94 கோடி அவரது மகன் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் எலக்ட்ரிக் கம்பெனி இயங்கி வருகிறது. இதனுடைய மேலாண் இயக்குநர் பிரசன்னா பூட்டோரியா (60) என்பவர் டெல்லி நொய்டாவில் புதிதாக கம்பெனி தொடங்க ஒரு இடம் வாங்குவதற்காக அவரது மகன் ரங்கித் பூட்டோரியாவிடம் ரூ.4 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பிறகு ரங்கித் பூட்டோரியா ஒரு இடத்தை வாங்கி அதனை கம்பெனி பெயரில் பதிவு செய்யாமல் அவருடைய பெயரில் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் பிரசன்னா பூட்டோரியாவுக்கு தெரியவந்தவுடன் கம்பெனிக்கு இடம் வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி விட்டதாக தனது மகன் ரங்கித் பூட்டோரியா மீது சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement