தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாலையில் படுத்து தூங்கிய வாலிபரிடம் செல்போன், பைக் திருட்டு

 

புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (23). இவர் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு கம்பெனியில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வேலை முடிந்து, ஊர் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு பைக்கில் சென்றார். கடற்கரை சாலையை ஒட்டியுள்ள செயின்ட் லாரன்ட் வீதியில் உள்ள ஓட்டல் எதிரே நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தார்.

காலை முதல் வேலை செய்ததால் அசதி காரணமாக ஓட்டல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர் அவரது செல்போன் மற்றும் பைக்கை திருடிச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து விஜயன், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பைக் மற்றும் செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related News