தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

 

புவனகிரி, ஜூலை 24: புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக தனுஷ்கோடி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்னையில் இவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியை சஸ்பெண்ட் செய்து பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. புவனகிரி பேரூராட்சியின் செயல் அலுவலராக தனுஷ்கோடி சில மாதங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்றார். அதற்குள்ளாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News