தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் 3 பேர் அதிரடி கைது

 

சிதம்பரம், ஜூலை 26: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கோட்டைமேட்டு தெரு எழிலரசன் மகன் அஜய்(25) ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூரிய பிரகாஷ்(21), செந்தில்குமார் மகன் அரவிந்தன் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவனகிரியை சேர்ந்த இளமாறன் மகன் சக்தி (21) என்பவர் மாணவியை ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளாா.

அதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாணவியை சக்தி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் சித்தி சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த அஜய், சூர்ய பிரகாஷ், சக்தி ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். தலை மறைவான அரவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News