தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபோதையில் பவானி ஆற்றில் இறந்தவர் போல் கிடந்த உபி வாலிபர்

மேட்டுப்பாளையம், மே 12: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்ஐ குருசந்திர வடிவேல் தலைமையில் போலீசார் அங்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்றனர். அப்போது, அங்கு சென்ற போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பவானி ஆற்றில் விழுந்து கிடந்த நபரை பரிசோதனை செய்த போது அவர் அதிக மதுபோதையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

Advertisement

இதனையடுத்து அந்த வாலிபரை விசாரித்த போது உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், மதுபோதையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு ஆற்றில் விழுந்து கிடந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வாலிபரை தட்டி எழுப்பிய போலீசார், அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement