தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவை மாநகரில் அதிரடி சோதனை: குட்கா விற்ற பெண் உட்பட 9 பேர் கைது

 

கோவை,ஜூலை31: கோவை மாநகர போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர். கோவை மாநகரில் ஆர்எஸ் புரம்,வெரைட்டி ஹால் ரோடு,காட்டூர்,சாய்பாபா காலனி,துடியலூர், பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் அவர்களது போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்காவை பதுக்கி வைத்து விற்பணையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதன் படி ஆர்எஸ் புரம் போலீசார் சண்முகம் ரோட்டில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற மாணிக்கம் (39), ராபட்சன் ரோட்டில் ராஜா (39) ஆகியோரையும், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் பஞ்சாப்பை சேர்ந்த கிருஷ்ணா சர்மா (33) என்பவரையும்,காட்டூர் போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த சேர்சிங் (48), மங்கிலால் (30) ஆகியோரையும், சாய்பாபா காலனி போலீசார் வேலாண்டிப்பாளையத்தில் மளிகை கடையில் குட்கா விற்ற லட்சுமி (50),துடியலூர் போலீசார் காளிராஜன் (40), பீளமேடு போலீசார் செல்வராஜ் (45), மற்றும் கேரளாவை சேர்ந்த ஹேமா சேட்டன் (63)ஆகியோரையும் கைது செய்தனர்.  ஒரே நாளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு பெண் உட்பட 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.