தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திக்குத்து

 

கோவை, ஜூலை 24: கோவை ஓட்டலில் மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கணவனுக்கு கத்திகுத்து விழுந்தது. 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் ஷியாம் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர், திடீரென ராஜ் ஷியாமிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும், ராஜ் ஷியாமை தாக்கி, கத்தியால் குத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர், அந்த ஆசாமிகள் தப்பிச்சென்றுவிட்டனர்.

ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிய அவரை, அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கத்திக்குத்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காட்டூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, தப்பி ஓடிய 3 ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related News