தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விவசாயிகள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட தெற்கு ஆர்டீஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க விவசாயிகள் பலர் புகார் மனுவுடன் வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில் விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும். அங்கே புகார் தரலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கூட்டம் ரத்து செய்த தகவல் முன் கூட்டியே விவசாய அமைப்புகளுக்கு தெரிவித்து விட்டோம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் பலர் ரத்து செய்த தகவல் வரவில்லை. வழக்கமாக கோட்ட அளவில் நடக்கும் விவசாயிகள் கூட்டம் எப்போது நடக்கும் என கேட்டனர். அதற்கு இந்த மாதம் கூட்டம் கிடையாது எனக்கூறி விட்டனர். திடீரென குறை தீர்ப்பு கூட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்து விட்டது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Related News