தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நிதியுதவி கேட்டு ஆதரவற்ற குழந்தைகள் மனு

 

கோவை, ஜூலை 24: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நிதியுதவி கேட்டு ஆதரவற்ற குழந்தைகள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், தந்தை அல்லது தாயை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தாய்-தந்தை, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்பட மாதம் ரூ.4 ஆயிரம் வரை, ஒன்றிய அரசின் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது.

இந்த நிதியுதவி கேட்டு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் அலுவலகத்தில், ஆதரவற்ற குழந்தைகள் நேற்று மனு அளித்தனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் அதிகாரிகள் கூறினர்.

Related News