தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொடிசியாவில் புத்தகத் திருவிழா

 

கோவை, ஜூலை 25: கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடக்கிறது. இதில் நாள்தோறும் கவியரங்கம், சொல்லரங்கம், படைப்பரங்கம், பட்டிமன்றம், நாடகம் போன்றவை நடத்தப்படுகிறது. நேற்று அறிவுக்கேணி அமைப்பு சார்பாக தொழில்நுட்பத்தால் உறவுகள் வளர்கிறதா, தளர்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆப் சேஞ்ச் மேக்கர்ஸ் அமைப்பு பழங்குடி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி, மரபின் மைந்தன் முத்தையா தலைமையில், கவியரசு கண்ணதாசன் திரைப்பாடல்கள் வெற்றி பெறப் பெரிதும் காரணம் கதையோடு கரைவதே தனியாக தெரிவதே என்ற பொருண்மையில் இன்னிசை பட்டிமண்டபம் நடைபெற்றது. இதில் கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. கவிஞர் கவிதாசன் தலைமையில் புத்தம் புது சிந்தனை மலரட்டும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பயிற்சி வகுப்பும் நடைபெறும். டாக்டர் சிவராமன் சன்னலோரப் பயணங்கள் -சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற தலைப்பில் பேசவுள்ளார். வரும் 27ம் தேதி வரை வாசகர்கள் புத்தக விழாவை பார்வையிடலாம், அனுமதி இலவசம்.

Related News