தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்: மாணவன் உள்பட மூவர் கைது

Advertisement

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில்கோயம்பேடு பகுதியில் வசிக்கும் நான்அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்துவீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போதுஒரே பைக்கில் வந்த 3 பேர்எனது அந்தரங்க உறுப்பை தொட்டுபாலியல் சீண்டலில் ஈடுபட்டுதப்பினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார்விசாரித்தனர். அதில்கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த நவநீதன் (19)அவரது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த வீர சஞ்சய் (20) மற்றும் கல்லூரி மாணவன் ஒருவர் என மூவர் சேர்ந்து இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement