அமெட் பல்கலைக்கழகத்தில் கப்பல் இயக்க மாதிரி மையம்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார்

சென்னை, செப்.27: செங்கல்பட்டு மாவட்டம், தென்பட்டினத்தில் உள்ள அமெட் அறிவு பூங்காவில் இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் கப்பல் இயக்க மாதிரி மையத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் நேற்று திறந்து வைத்தார். விழாவில் கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜகநாதன், ஏ.பி.மொல்லர் மெர்ஸ்க் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகள்...

நில மோசடி வழக்கில் கைதான பாஜ பிரமுகரிடம் தீவிர விசாரணை

By Karthik Yash
26 Sep 2025

புழல், செப்.27: புழலில் நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜ பிரமுகர் மின்ட் ரமேஷை, 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த மின்ட் ரமேஷ், பாஜ மாநில முன்னாள் நெசவாளர் அணி நிர்வாகியாக இருந்த இவர், புழல் அடுத்த புத்தகரம் பகுதியில்...

ஜி ஸ்கொயர், கிரேஸ் அறக்கட்டளை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக நடமாடும் குறும்பட பிரசாரம்

By Karthik Yash
26 Sep 2025

சென்னை, செப்.27: ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் கிரேஸ் அறக்கட்டளை இணைந்து, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘ஷார்ட் பிலிம்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற நடமாடும் குறும்பட பிரசாரத்தை தொடங்கியுள்ளது. ஜி ஸ்கொயரின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விருது பெற்ற குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக...

ரூ.8.65 கோடியில் முடிவுற்ற பணிகள் திறப்பு கொளத்தூர் தொகுதியில் ரூ.13.95 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

By Karthik Yash
24 Sep 2025

சென்னை, செப்.25: கொளத்தூரில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், ரூ.8.65 கோடியில் முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முரசொலி மாறன் பூங்கா மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் உள்ள...

ஓவியங்களால் ஜொலிக்கும் அங்கன்வாடி : பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி

By Karthik Yash
24 Sep 2025

அண்ணாநகர், செப்.25: ஓவியங்களால் ெஜாலிக்கும் அங்கன்வாடியால் பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி ெதரிவித்துள்ளனர். கோடம்பாக்கம் 10வது மண்டலம், 136வது வார்டு கே.கே.நகர் பப்ளி ராஜா சாலையில் உள்ள அங்கன்வாடியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைவதற்காக 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி...

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம்: வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை

By Karthik Yash
24 Sep 2025

தாம்பரம், செப்.25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட நகரின் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும்...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 11 வார்டுகளில் இன்று நடக்கிறது: மாநகராட்சி தகவல்

By Karthik Yash
23 Sep 2025

சென்னை, செப்.24: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், சென்னையில் இன்று 11 வார்டுகளில் நடைபெற உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (24ம் தேதி) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-9ல் திருவொற்றியூர் குப்பம், சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள துலுகானத்தம்மன் கோயில் தெரு, மாதவரம் மண்டலம்,...

தாம்பரம் மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

By Karthik Yash
23 Sep 2025

தாம்பரம், செப்.24: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி குரோம்பேட்டை, தாம்பரம் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குரோம்பேட்டை...

தண்டையார்பேட்டை ரயில் நிலைய சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்

By Karthik Yash
23 Sep 2025

தண்டையார்பேட்டை, செப்.24: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 42வது வார்டுக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் பகுதியில் புதிய வைத்தியநாதன் தெரு உள்ளது. தண்டையார்பேட்டை டோல்கேட், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், பொதுமக்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இந்த வழியாக சென்று வருகின்றனர்....

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

By Karthik Yash
22 Sep 2025

சென்னை, செப்.23: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் ரூ.77.76 கோடியில் கட்டப்பட்ட...