தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீனம்பாக்கம் அருகே சாலையில் திடீர் பள்ளம்: மாநகர பஸ் சிக்கியது

ஆலந்தூர்: தாம்பரத்தில் இருந்து நேற்று மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன், கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. மீனம்பாக்கம் அருகே சென்றபோது, ஜிஎஸ்டி சாலை நடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கியது. ஓட்டுனர் நீண்ட நேரம் முயன்றும், பள்ளத்தில் இருந்து பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பேருந்து நடுரோட்டில் நின்றதால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் வரிசையாக நின்று போக்குவதற்கு நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இழுவை வாகனம் மூலம் மாநகர பேருந்தை அப்புறப்படுத்தினர். பின்னர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement

Advertisement