தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறுகிய தெருவில் வழிவிடுவதில் தகராறு வாலிபரை தாக்கிய இன்ஸ்பெக்டர்

Advertisement

அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்தவர் முகமது சபீர் (34). இவர் புரசைவாக்கம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை காந்தி குறுக்கு தெருவில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, திருமுல்லைவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் சாதாரண உடையில் பைக்கில் அந்த வழியாக வந்துள்ளார்.

அது, குறுகிய தெரு என்பதால் 2 பைக்குகளும் செல்ல முடியாமல் எதிரெதிராக நின்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், ‘பைக்கை எடு’ என்று அதிகார தோரணையில் சொன்னபோது முகமது சபீர், ‘வழியில்லாமல் எப்படி செல்வது’ என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் அவரது சட்டை, பணியனை கிழித்து அவரது கைகளை பின்பக்கமாக கட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.

பொதுமக்கள் அங்கு வந்து வாக்குவாதம் செய்ததால் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த முகமது சபீரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மருத்துவமனைக்கு வந்து போலீசார் முகமது சபீரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த புகாரின்படி விசாரிக்கின்றனர்.

 

Advertisement

Related News