சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடந்தவர் தலை துண்டித்து உயிரிழப்பு
Advertisement
தொடர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. பச்சை கட்டம் போட்ட லுங்கி ப்ளூ கலர் சட்டை அணிந்து இருந்தார். மேலும் அந்த பகுதியில் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா, இவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement