தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேளச்சேரியில் அதிகாலை டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது

வேளச்சேரி, ஆக.3: வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்த வேளச்சேரி போலீசார், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் முற்றிலும் எரிந்து நசசமானது. பின்னர், டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related News