தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழில் செய்வதாக கூறி உறவினரிடம் ரூ.5 லட்சம் ஏமாற்றியவர் மீது வழக்கு

Advertisement

பெரம்பூர் : கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் அலி (43), இவர் சொந்தமாக பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது உறவினரான ரியாஸ் அகமது என்பவர் அன்சர் அலியிடம் அலுமினியம் பேப்ரிகேஷன் தொழில் செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் எனகூறி, அதில் முதலீடு செய்யுமாறு கூறி கடந்த வருடம் நவம்பரில் ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அன்சர் அலியும் லாபம் கிடைக்கும் என நம்பி பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு நீண்ட நாட்கள் வரை ரியாஸ் அகமது எந்த ஒரு பணத்தையும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. பலமுறை பணம் கேட்டும் திருப்பி கொடுக்காததால் அன்சர் அலி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அகமது மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News