தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் புளியந்தோப்பில் போலீசார் குவிப்பு

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் ஆனந்தனின் தரப்பினர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில்பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் வீடுஅலுவலகம் உள்ளபகுதியில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஆனந்தன் தரப்பினர் அனுமதி கேட்டனர். அந்த இடத்தில் சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் பள்ளிமருத்துவமனைகள் உள்ள பகுதியில் என்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று வேறிடத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தினர். இந்தநிலையில் நேற்று நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார்அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகா பிரியா தலைமையில் 7 உதவி கமிஷனர்கள்20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் புளியந்தோப்பு சரகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரம்பூரில் அனைத்து பகுதிகளிலும் வாகனசோதனை நடத்தினர்.

Related News