தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடையார்பாளையம் பேரூராட்சியில் 1.08 கோடியில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகள்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 30: உடையார்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.08 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையம், பேரூராட்சி ராஜவீதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ்,ரூ 18 லட்சத்தில், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல்,கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உடையார்பாளையம்,

செங்காளி அம்மன் கோயில் தெருவில், ரூ.37 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், உடையார்பாளையம், வார்டு எண் 11 திருச்சி ரோடு சோழங்குறிச்சி செல்லும் சாலை குறுக்கு தெருவில், ரூ.26.50 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், உடையார்பாளையம்,வார்டு எண் 15 தெற்கு தெரு, ஆதிதிராவிடர் குறுக்கு தெருவில்,ரூ 19 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல்,உடையார்பாளையம் வார்டு எண் - 13 ஜெயங்கொண்டம் ரோடு குறுக்குத் தெருவில்,ரூ 7 லட்சத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகியவற்றை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், துணைத் தலைவர் அக்பர் அலி, ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் தன.சேகர், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஷாஜஹான் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், உடையார்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள், திமுக தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.