அரியலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா

அரியலூர், டிச. 11: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும்...

மணக்குடியில் திமுக தெருமுனை பிரசாரம்

By MuthuKumar
18 hours ago

அரியலூர், டிச. 11: அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரம் மணக்குடியில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுகச்...

ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம்

By MuthuKumar
18 hours ago

அரியலூர், டிச. 11: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) மற்றும் சண்முகம் (சமூகநீதி & மனித உரிமைகள் பிரிவு) ஆகியோர் மக்களின் மனுக்களை பெற்று, விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை...

பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழப்பு

By Ranjith
08 Dec 2025

குன்னம், டிச.8: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் நாய் கடித்து பெண் மான் உயிரிழந்தது. அரியலூர் சாலையில் உள்ள சித்தளி வன காப்பு காட்டிலிருந்து அருகிலுள்ள பேரளி கிராமத்திற்கு நேற்று காலை பெண் மான் ஒன்று வழி தவறி வந்தது. பேரளி ஊராட்சி மன்ற அலுவலகம், பிள்ளையார் கோவில் வழியாக நடுத்தெரு சென்று...

நாயகனைப்பிரியாள் கிராமத்தில் திமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

By Ranjith
08 Dec 2025

தா.பழூர், டிச.8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய...

ஜெயங்கொண்டம் அருகே விவசாய தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது

By Ranjith
08 Dec 2025

ஜெயங்கொண்டம், டிச.8: ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் ராஜேந்திரன் (46). விவசாய தொழிலாளி. இவர்...

பஸ்சிலிருந்து விழுந்தவர் படுகாயம்

By Karthik Yash
03 Dec 2025

தேவதானப்பட்டி, டிச. 4: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விசால் (17). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். காட்ரோட்டை கடந்து பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது விஷால் திடீரென நிலை தடுமாறி தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக...

வருகிற 2,3ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம்

By Ranjith
29 Nov 2025

அரியலூர், நவ.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 25,674...

பொன்பரப்பி கிராமத்தில் 58 வது நூலக வர விழா

By Ranjith
29 Nov 2025

ஜெயங்கொண்டம், நவ.29: செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள பொன்பரப்பி கிளை நூலகத்தில் நேற்று முன்தினம் மாலை 58-வது தேசியநூலக வாரவிழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். நூலக வாசகர்...

அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு

By Ranjith
29 Nov 2025

ஜெயங்கொண்டம் நவ.29: திருமானூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.அரியலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் திருமானூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து கேட்டிருந்தார். வழக்குகளை விரைவாக முடிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான...