தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உடையார்பாளையத்தில் மனநலம் பாதித்த வாலிபர் மீட்பு

ஜெயங்கொண்டம், ஜூலை 29: உடையார்பாளையம் கடைவீதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த வாலிபரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கடை வீதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் மனநலம் பாதித்து சுற்றிக் கொண்டிருந்தார். அந்த நபரை மீட்ட உடையார்பாளையம் போலீசார் தத்தனூரில் உள்ள அம்மா காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை விசாரித்தபோது அவரது பெயர் ஆல்பன்டெனி (29) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்ததையடுத்து தனது முகவரியை கூறியதால் நேற்று குடும்பத்தினரிடம் ஆல்பன்டெனியை ஒப்படைத்தனர். 39 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்

Related News