தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிராமத்து வெஜ்பிரியாணி

தேவையான பொருட்கள்

அரைகிலோசீரக சம்பா

6டம்ளர்கள்தேங்காய்பால்

1 கப்பட்டர் பீன்ஸ்

2காரட்

2தக்காளி

2உருளைக்கிழங்கு

1 கப்பட்டாணி

அரைகப்பனீர்

அரைக்க

6பூண்டுபல்

1 துண்டுஇஞ்சி

3 துண்டுபட்டை

5கிராம்பு

6ஏலக்காய்

1ஸ்பூன்முந்திரிபருப்புஉடைத்தது

1ஸ்பூன்கசகசா

சின்னதுண்டுஜாதிக்காய்

சிறிதுஜாதிபத்ரி

அரைஸ்பூன்மிளகு

5பச்சைமிளகாய்

அரைஸ்பூன்சோம்பு

1அன்னாசிப்பூ

தாளிக்க

3 சின்னதுண்டுபட்டை

4ஏலக்காய்

1பிரிஞ்சிஇலை

5கிராம்பு

அரைஸ்பூன்சோம்பு

1பல்லாரிவெங்காயம்

2பச்சை மிளகாய்

1அன்னாசிப்பூ

தேவைக்கேற்பதண்ணீர்

தேவைக்கேற்பநெய்

தேவைக்கேற்பஎண்ணெய்

தேவைக்குஉப்பு

கொஞ்சம்மல்லிதழை

கொஞ்சம்புதினா

செய்முறை:

முதலில் காய்கறிகளைகட்பண்ணி ரெடிபண்ணிக் கொள்ளவும்.அரைக்க தேவையானதை எடுத்து வைக்கவும்.தாளிக்க தேவையானதை எடுத்துவைக்கவும். தேங்காய்பால் எடுத்து வைக்கவும்.அரைக்கதேவை யானதை அரைத்துக் கொள்ளவும். பெரியஅகண்டபாத்திரத்தைஅடுப்பில் வைத்து நெய்கொஞ்சம் ஊற்றி பனீரை வறுக்கவும்.பின்மேலும்கொஞ்சம்நெய், கொஞ்சம்எண்ணெய்விட்டு தாளிக்க தேவையான பொருட்களைப்போட்டு தாளிக்கவும்.பின்வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். காய்கறிகள், பனீர்,மல்லி தழை,புதினா சேர்க்கவும்.அரிசியை சுத்தம் பண்ணி அதைச்சேர்க்கவும். அரிசி,காய்கறிகளை கலந்து விட்டு, பின் தேங்காய் பால் சேர்க்கவும்.கொதிக்கவிடவும். அரைத்த விழுது சேர்க்கவும்.மீண்டும் கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைபார்த்து சேர்க்கவும்.நன்கு கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி வேகவிடவும்.உதிராக இருக்கும்போதே அடுப்பை ஆப் பண்ணி விடவும்.சூட்டிலேயே வெந்து விடும்.மஞ்சள் சேர்க்கவில்லை.பிரியாணி கலரே நன்றாக இருக்கும்.கிராமத்து வெஜ்பிரியாணிரெடி.

Related News