தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிராமத்து கருவேப்பிலை மிளகு காளான்

தேவையான பொருட்கள்:

1 பாக்கெட் காளான்

1 பிடிச்சு கருவேப்பிலை (காயவைத்து பொடி செய்து கொள்ளவும்)

1 டீஸ்பூன் மிளகு தூள்

1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா

1 பெரிய வெங்காயம்

5 சின்ன வெங்காயம்

1 தக்காளி

10 சிறிய கீற்று தேங்காய்

தேவைக்கு உப்பு

1 சிட்டிகை சர்க்கரை

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

1 சிட்டிகை மஞ்சள் தூள்

1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை:

தேவை ஆன வற்றை எடுத்து வைத்து கொள்ள வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து கொள்ளவும்.பின்னர் சிறிது சோம்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின்னர் தக்காளி, மஞ்சள் தூள்,உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி காளான் சேர்க்கவும்.பின்னர் அதில் பொடி செய்த கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.இறக்கும் பொது மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்

Related News