தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிராமத்து மட்டன் பிரட்டல்

தேவையான பொருட்கள்:

1/2 கி மட்டன்

2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது

1பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது

1 காய்ந்த மிளகாய்

1 பட்டை

2 லவங்கம்

1 ஏலக்காய்

1பிரியாணி இலை

1/2 டீஸ்பூன் சீரகம்

3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

10 கறிவேப்பிலை

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

1/2 டீஸ்பூன் கரம் மசாலா

சிட்டிகை மஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

தேவையானஅளவு தண்ணீர்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பின் வெங்காயம் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.மட்டன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய்பிரிந்து வரும் நிலையில் இறக்கி சூடாக பரிமாறவும்.

Related News