தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உளுந்து களி

தேவையான பொருட்கள்

1 கப்உளுந்து

2 ஸ்பூன்பச்ச அரிசி

சிறிதளவுவெந்தயம்

1கப்கருப்பட்டி (இடித்தது)

2.5 கப்தண்ணீர்

தேவையான அளவுநல்ல எண்ணெய்

சிறிதளவுசுக்கு, ஏலம்

செய்முறை:

உளுந்து, அரிசி, வெந்தயம் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.சிறிதளவு தண்ணீர் விட்டு விட்டு மையாக அரைக்கவும்.பின் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பின் அரைத்த விழுதை சேர்த்து கட்டியில்லாமல் கிண்டவும். பின் களி பதம் வந்ததும் இறக்கவும்.கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.ஏலம் சுக்கு இடித்தது சேர்க்கவும்.பின் களியை தட்டில் வைத்து நடுவில் கருப்பட்டி பாகு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடவும்.சுவையான உளுந்து களி ருசிக்க தயார்

Related News