தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுத்தம் பால்

Advertisement

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்

தண்ணீர் - 5 டம்ளர்

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன்

கருப்பட்டி பாகு - சுவைக்கேற்ப

துருவிய தேங்காய் - 1 1/2

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.உளுத்தம் பருப்பு நன்கு ஊறியதும், அதைக் கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 5 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஓரளவு குளிர வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள அதிகப்படியான நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உளுத்தம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அரைத்த உளுத்தம் பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, எடுத்து வைத்துள்ள நீர் முழுவதையும் சேர்த்து தொடர்ந்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும். மாவானது நன்கு நுரை விட்டு கொதிக்க ஆரம்பிக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதை உணர்ந்தால், சிறிது நீரை ஊற்றி, தொடர்ந்து கிளறி வேக வைக்க வேண்டும். முக்கியமாக அடிபிடிக்க விடாதீர்கள். இப்படி ஒரு அரை மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது நுரை அடங்கி, நன்கு நீர் போன்று காணப்படும். இந்நிலையில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் கருப்பட்டி பாகுவை சுவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான உளுந்தம் பால் தயார்.

Advertisement

Related News