தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியோதரை சாதம்

தேவையான பொருட்கள்

Advertisement

4 கப்- வேகவைத்த சாதம்

1 பெரிய எலுமிச்சை அளவுபுளி

2 டீஸ்பூன்-வர கொத்தமல்லி

1 டீஸ்பூன்- மிளகு

1 1/4 டீஸ்பூன்- வெந்தயம்

3 டீஸ்பூன்-கடலைப்பருப்பு

2 டீஸ்பூன்-உளுந்து பருப்பு

சிறிதுகறிவேப்பிலை

4 டீஸ்பூன்- நல்லெண்ணெய்

1 டீஸ்பூன்- கடுகு உளுத்தம்பருப்பு

தேவையானஅளவு உப்பு

1/2 டீஸ்பூன்- பெருங்காயத்தூள்

2 டீஸ்பூன்-கருப்பு எள்ளு

1/2 டீஸ்பூன்- மஞ்சள்தூள்

5-வரமிளகாய்

2 டீஸ்பூன்-நிலக்கடலை

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அரிசியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் கொத்தமல்லி மிளகு வெந்தயம் மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதே கடாயில் 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு 2 டீஸ்பூன் கருப்பு எள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அனைத்து வறுத்த கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இப்போது புளியோதரை பொடி தயார். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு உளுந்து பருப்பு கடலைப் பருப்பு சேர்த்து பொரியவிடவும் பின்பு 2 வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பெருங்காய 2 டீஸ்பூன் நிலக்கடலை பருப்பு சேர்த்து வறுத்த பின்பு கரைத்து வைத்துள்ள புளியை கரைத்து சேர்க்கவும் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.இப்போது கொதித்தவுடன் 2 டீஸ்பூன் புளியோதரைப் பொடி சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை திக்கான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும் வடித்த சாதத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரி பார்த்து தேவை எனில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இப்போது சுவையான கோவில் புளியோதரை தயார்.

 

 

 

 

 

 

 

Advertisement