தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இனிப்பு சீடை

தேவையான பொருட்கள்

1 கப் பச்சரிசி மாவு

3/4 கப் வெல்லம்

1/4 கப் தண்ணீர்

சிறிதுஏலத்தூள்

சிறிதுசுக்குத் தூள்

1/4 கப் மைதா

4 டேபிள்ஸ்பூன் ரவை

சிட்டிகைஉப்பு

எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு கம்பி பாகு எடுக்கவும்.பின் இறக்கி அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும் ஏலத்தூள் சுக்குத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.பின் இதை மூன்று நாட்கள் வரை அப்படியே ஊறவிடவும் மூன்று நாட்கள் கழித்து ரவை மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதிரச மாவு பதத்தில் இருக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கைகளில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி கொண்டு மாவை நன்கு பிசைந்து எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக கிள்ளி போடவும்.இரண்டு புறமும் திருப்பி விட்டு நன்றாக வேகவைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சாஃப்ட் ஆக இருக்கும் அரிசி மாவை புளிக்க வைக்க மிகவும் நன்றாக இருக்கும் எண்ணெயில் போடும் போது பிரிந்தால் இன்னும் சிறிது மைதா அல்லது ரவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

Related News