தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சுக்காங்கீரை மசியல்

தேவையானவை:

துவரம் பருப்பு - 150 கிராம்,

வெந்தயம் - ½ ஸ்பூன்,

சுக்காங்கீரை - 1 கட்டு,

நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்,

தக்காளி - 1,

பச்சைமிளகாய் - 3,

மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்.

தாளிக்க:

வெந்தயம் - ¼ ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

பெருங்காயம் - ½ ஸ்பூன்,

உப்பு - திட்டமாக,

எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:

பருப்பையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கீரையை பருப்பு, வெந்தயத்தோடு சேர்த்து 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். பருப்போடு சேர்ந்து கீரை நன்கு குழைந்ததும், மத்தால் கடையவும். திட்டமாக உப்பு சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு பதத்தில் வந்ததும் இறக்கி, தாளிக்கவும். தாளிப்பில் சிறிது பூண்டு, வெங்காயம் விரும்பினால் சேர்க்கலாம்.

Related News