தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேங்காய் பால் சாதம்

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி

2 பெரிய வெங்காயம்

1 தக்காளி

5 பச்சை வெங்காயம்

2 கப் தேங்காய் பால்

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

2 டேபிள் ஸ்பூன் தயிர்

தேவையான அளவு உப்பு

சிறிதளவுகொத்தமல்லி இலை

சிறிதளவுபுதினா

தாளிப்பதற்கு

4 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் நெய்

3கிராம்பு

3 ஏலக்காய்

1பட்டை

2பிரியாணி இலை

சிறிதளவுகல்பாசி பூ

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கல்பாசி சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாய் இரண்டு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போன பிறகு கொத்தமல்லி இலை புதினா சேர்த்து வதக்கவும்.பிறகு ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து.நன்றாக கிளறி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.சுவையான தேங்காய் பால் சாதம் தயார்

 

 

 

Related News