தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்

தேவையான பொருட்கள்

3- சக்கரைவள்ளி கிழங்கு

1கப் கெட்டி தேங்காய் பால்,1கப் ரெண்டாம் பால்

3/4 கப் வெல்லம்

1ஸ்பூன் நெய்யில் வறுத்த பல்லு பல்லா கீறின தேங்காய்

1ஸ்பூன் வறுத்த முந்திரி

1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்

2டேபிள்ஸ்பூன் நெய்

செய்முறை:

சீனி கிழங்கை நன்கு ஆவியில் வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக்கவும்.ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் பல் வறுத்து பிறகு மசித்த கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியதும் வெல்லம் சேர்த்து வதக்கி இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.எல்லாம் கலந்து சேர்ந்து கொதித்த பிறகு அத்துடன் கெட்டி தேங்காய் பால் சேர்த்து கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும் (கொதிக்க வேண்டாம்)

அதில் நெய்யில் வறுத்த, முந்திரி, தேங்காய பல்லுகள் மேல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்... செம டேஸ்டில் இருக்கும் இந்த சக்கரை வள்ளி கிழங்கு பாயசம்... உடலுக்கு மிக நல்லது... செய்து பார்த்து சுவைக்கவும்...குறிப்பு - வெல்லம் சுத்தமாக இல்லையெனில் தண்ணியில் கரைத்து வடிகட்டி சேர்த்துக்கவும்.

 

Related News