தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சர்க்கரைவள்ளிக்கிழங்கு அப்பம்

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு 100 கிராம் (வேகவைத்து மசித்தது),

வெல்லம் - 5 டேபிள் ஸ்பூன்,

பால் ½ லிட்டர்,

வறுத்து அரைத்த அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்,

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

பேக்கிங் பவுடர் - ¼ டீஸ்பூன்,

உப்பு - சிட்டிகை அளவு.

செய்முறை:

பாலை கோவாப் பதத்தில் காய்ச்சவும். பிறகு கோவா, மசித்த வள்ளிக்கிழங்கு, வெல்லம், அரிசிமாவு, தேங்காய் துருவல், பேக்கிங் பவுடர், நெய், சிட்டிகை அளவு உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் 1 சுற்று சுற்றவும் (அ) கையால் அழுத்திப் பிசையவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக செய்து வடை போல் தட்டி, இட்லி தட்டில் நெய் தடவி அதில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். எண்ணெய் இல்லாததால் சுலபமாக ஜீரணமாகும். வயதானவர்களும், குழந்தைகளும் தாராளமாகச் சாப்பிடலாம். சுவையும் பிரமாதமாக இருக்கும்.