தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முளைக்கட்டிய வெந்தய அரிசி நொய் கஞ்சி

தேவையானவை:

முளைக்கட்டிய வெந்தயம் - 50 கிராம்,

புழுங்கல் அரிசி நொய் - 100 கிராம்,

பூண்டு - 10 பல்,

இஞ்சி துருவல் - ½ ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம் - 50 கிராம்,

உப்பு - சுவைக்கு,

தண்ணீர் - ½ லிட்டர்,

தயிர் - 1 டம்ளர்.

செய்முறை:

குக்கரில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் முளைக்கட்டிய வெந்தயம், புழுங்கல் அரிசி நொய் சேர்த்து, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு பின்பு அதில் கடைந்த தயிரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு குடித்தால் மிகவும் சுவையாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்.

Related News